வெள்ளி, 11 ஜூன், 2021

வெட்கப்படாமல் கவிதைகள்

நானும் வெட்கப்படுவதில்லை என் கவிதைகளும் வெட்கப்படுவதில்லை உயிரோடு உள்ள மரங்கள் விரகு காய் வெட்டப்படும் போது எந்த அருவாகளும் வெட்கப்படவில்லை
பசுமை சாலை என்ற பெயரில் பசுமையை பாலைவனமாக்கும் போது யாரும் வெட்கப்படவில்லை
உடலையும் மனத்தையும் இதயம் மானத்தையும் சேர்த்தே மரித்துப் போகும்
விலை மாதர்களிடம் விலைபேசும் வீணர்கள் வெட்கப்படுவதில்லை
குரூரமாக மிக்ககொலையில் விசாரணையின் விழிம்பில் யாரோ செய்த தவறுக்காக பேனா முனைகளை பேனாக்களை கொலை செய்யும் நீதிமான்களுக்கு வெட்கமில்லை
பணம் ஒன்றே இங்கு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் இறப்பு பிறப்பு என அழைக்கப்படும்********வெட்கப்படுவதில்லை